பக்கங்கள்

சனி, 31 ஜூலை, 2010

எனது ஏக்கம் நிறைவேறுமா


நான் எனது காலில் வாழ ஆசைப்படுகிறேன் ஆனாலும்
அது முடியாத ஒன்றல்ல நான் இவ்வளவு காலமும்எனது
மனச்சாட்சியிடம் கேட்டதெல்லாம் நான் நானாக இதுவரை
வாழவில்லை இனிமேலும் நான் நானாக வாழமுடியுமா
கேட்ட நொடியில் மனசாட்சி என்னைப்பார்த்து சிரித்தது
ஏய் மானிடா பரிதாபத்துக்குரிய இளைஞ்சனே நீ
நீயாக வாழ ஆசைகொண்டாய் அது உனது விருப்பம்
அதனை நினைத்து நீ வெட்கம் கொண்டது உனக்கு
சரிஎனப்பட்டாலும் நான் அதனை ஏற்று கொள்ளமாட்டேன்
காரணம் சொல்வேன் கொஞ்சம் பொறு

நீ ஒருவன் மட்டும் பிறர் கையில் வாழவில்லை
இந்த நாட்டின் ஒவ்வொருவனும் அப்படித்தானே வாழ்கின்றான்
அது உன்னுடையதும் மற்றோறதும் விருப்பமுமல்ல
உங்களுக்குள்ளே நீங்களாய் தேடிகொண்டது என்றபோது
நான் மனச்சாட்சியிடம் கோபம் கொண்டேன்
அப்போது என்னை பார்த்த மனச்சாட்சி
பொறு பொறு கோபம் கொள்ளாதே இதற்கும் நான்
பதில் சொல்கிறேன்

முதலில் நீ பெண் நான் ஆண் என்ற மமதை சண்டையும் பின்பு
நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற ஏற்ற சண்டையும்
பின்பு நான் நல்ல சாதி நீ கெட்ட சாதி என்ற சாதிச்சண்டையும்
பின்னர் நீ சிறுபாண்மை நாங்கள் பெரும்பான்மையர் என்ற போது
உண்டான சண்டையும் பின்பு நீ தமிழன் நான் சிங்களவன் என்ற
இனத்தால் உருவான பகை சண்டையும் பிறகு உனக்கு கால் நிலம்
எனக்கு முக்கால் நிலம் என்ற நிலத்துக்கான சண்டையும்
இன்று எதைக்கேட்பது எதை கேட்காமல் இருப்பது என்ற நிலைமாறி
எதைக்கொடுத்தாலும் போதும் என்ற பிச்சை கெஞ்சலுமாய்
மாறிய மானிடனே இந்த ஆசை அனைத்தையும் அன்றே துறந்திருந்தால்
உன்னைப்போல் ஒருவன் அல்ல ஆயிரம் ஆயிரம்
ilaiya samuthayaththukkum இந்த kelvi manathai thoddurukkathu
irunthum unnul irukkum ullakkumuralkalai erimalaikalaai aakkathu
uyir malaikalaai matta aasaippadu anthakkanamee nee veesiya kelvi kanaaikalukkellam vidai kidaikkum nee pirar miithu thanki valntha padchonthi
vaalvukkum pirar unnai unnai oru sompori enru partha parvaikkum
vidai kidaikkum ivvalavu kalamum iruntha intha valvu unnodu pokaddum
melum vaala asaippadu mindum pirar kai nampiyalla than kaiyee thanakku
uthavi enra unmaiyudan vaalnthu kaddu antha nimidamee neeyum valvaai piraraiyum vaala vaippaai unn vaalkkaikkul iruntha oddaikalai unn ulaippodu
unathu moochaka eduththu adaikkappar un kadantha kala valikalukku
ellam sirantha ovuddatham unnul varaththudikkum ippothu meendum unn vadukkalin muthal iru varikalai meedippar
thanakkai valpavan valvathe kedu
pirarkkai valvathu athuve peru

தனக்காய் வாழ்பவன் வாழ்வதே கேடு
பிறர்க்காய் வாழ்வது அதுவே பேறு
நான் எனக்காய் வாழ ஆசை கொண்டும்
பிறர் துணையோடு வாழும் கேடும் கொண்டேன்
மிடுக்காய் நான் பிறர் முன் வாழ்ந்த
வாழ்க்கை என்பது enn valkai அல்ல

என்தாயின் கரு வறையில் நான் கரு கொண்டு
சீர் மிகு உலகில் வெளிவரும் வரையும் என் தாயின்
துணை கொண்டும் - பின்பு நான் தத்தி தாவி விளையாடும்
பருவம் வரை தாய் தந்தை என ஈருரவு தாங்கிய வாழ்வும்
பின்பு பள்ளிப்பருவம் முதல் காளைப்பருவம்வரை தந்தை தாய்
சகோதரர் என மூவர் துணையோடு வாழ்ந்த வாழ்வும்
காளைப்பருவம் கடந்து கல்யாணப்பருவம் கண்டு துணையோடு
சேரும் வரை பிறர்க்கு தெரியாமல் என் வாழ்க்கை என காட்டியதும்
என்னோட வாழ்க்கை அல்ல
இதுவரை நான் பிறர் கையில் தங்கி வாழ்ந்து மற்றவர் முன் வெளி
வேசம் கொண்டேன்
ஆனாலும் மனச்சாட்சியிடம் சொல்ல முடியுமா நானாக வளர்ந்தேன் என்று
சொன்னாலும் நான் வாழ்ந்தது வாழ்வா இனிமேலும் என்னால் எனது





சனி, 24 ஜூலை, 2010

தமிழ் கவிதைகள்



அம்மா என்று ஒரு உயிர்
என்னை படைத்த அம்மா
உன் படைப்பின் பொருளை இன்று
தான்அறிந்தேன் அம்மா
என்னை பெற்ற போது உனக்குள் வலியை கண்டாய்
நீ இல்லாத போது என்னுள் அதன் உண்மை கண்டேன்

அன்று உன் அக அறையில் என்னை சுமந்தாய்
இன்று என் மன அறையில் உன்னை சுமந்தேன்
அன்று என்னை நீ கண்டாய் உன் மகவாய்
இன்று நான் உன்னை தேடுகின்றேன் தனியாய்
என்றும் நீ என்னுள் வாழ்வாய்
அம்மா என்ற என் உறவாய்