பக்கங்கள்

சனி, 14 ஆகஸ்ட், 2010

ஸ்ரீ மயூராபதி பத்திரகாளி அம்மன் ஆலய தேர் உற்சவம்

இலங்கையின் தலைநகரில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வெள்ளவத்தையில் கோவில் கொண்டிருக்கும் அன்னை மயூராபதி அம்மனின் ஆலய இரதோட்சவம்இன்று காலையில்வெகு விமர்சையாக நடைபெற்றது ஈழ மக்களுக்கெல்லாம்அன்னையவளின்அருள்கடாட்சம்கிடைக்கஅன்னையவளின் திருவடியினை பணிவோமாக

இலங்கை திருநாட்டில் உள்ள மக்கள் தாம் தாம் சார்ந்த மதங்கள் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் சாதாரண வழிபாடுகள் என்றாலும் சரி பெரியளவான உற்சவம் என்றாலும் அந்த நேரம் தம்மை முழுதாக இறைவன் மீது உட்புகுத்தி தமது வேண்டுதல்களை மிகவும் சிறப்பாக கடைப்பிடிப்பார்கள்