பக்கங்கள்

சனி, 4 செப்டம்பர், 2010

இருபத்தொராம் திருவிழா - வள்ளி திருமணம் -பகுதி -8


இன்றுடன் இந்த வள்ளி திருமணம் வில்லுப்பாட்டின் நிறைவுப் பகுதிக்கு வந்துள்ளோம் இன்று வரை என்னுடன் இந்த தொகுப்பில் ஒன்றினைந்த சகல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு இந்த தொகுப்பினை தந்து நல்கிய யூ டியுப் இணையத்துக்கும் அதனை தொகுத்தளித்த மீண்டும் எனது இந்த பகுதியில் இடம்பெறச்செய்த முன்னாள் தொகுப்பாளருக்கும் நன்றியுடனும் மேலும் இந்த வில்லுப்பாட்டின் நாயகன் ஐயா சோம காந்தா அவர்களுக்கும் அவர்தம் குழுவினருக்கும் இந்த நாள் வரை இதனை கண்டு களித்த ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து எல்லா மக்களுக்கும் நல்லூர் கந்தனின் திருவருள் கிடைக்க வேண்டும் நாட்டில் இனியாவது சாந்தி சமாதனம் தொடர்ந்து நிலைப்பதொடு மீண்டும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் மருவி விடாமல் தொடர்ந்தும் இந்த ஈழ தேசத்தில் இதுபோன்ற கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுபோன்ற கலைகளை அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமை என்ற முறையில் எல்லோரும் இணைந்து இதனை ஒரு கடமை என்ற வடிவில் செயல்படுவோமாக .
நன்றியுடன்
தயா
இருபத்திரண்டாம்
திருநாளில் சந்திப்போம்