பக்கங்கள்

சனி, 31 ஜூலை, 2010

தனக்காய் வாழ்பவன் வாழ்வதே கேடு
பிறர்க்காய் வாழ்வது அதுவே பேறு
நான் எனக்காய் வாழ ஆசை கொண்டும்
பிறர் துணையோடு வாழும் கேடும் கொண்டேன்
மிடுக்காய் நான் பிறர் முன் வாழ்ந்த
வாழ்க்கை என்பது enn valkai அல்ல

என்தாயின் கரு வறையில் நான் கரு கொண்டு
சீர் மிகு உலகில் வெளிவரும் வரையும் என் தாயின்
துணை கொண்டும் - பின்பு நான் தத்தி தாவி விளையாடும்
பருவம் வரை தாய் தந்தை என ஈருரவு தாங்கிய வாழ்வும்
பின்பு பள்ளிப்பருவம் முதல் காளைப்பருவம்வரை தந்தை தாய்
சகோதரர் என மூவர் துணையோடு வாழ்ந்த வாழ்வும்
காளைப்பருவம் கடந்து கல்யாணப்பருவம் கண்டு துணையோடு
சேரும் வரை பிறர்க்கு தெரியாமல் என் வாழ்க்கை என காட்டியதும்
என்னோட வாழ்க்கை அல்ல
இதுவரை நான் பிறர் கையில் தங்கி வாழ்ந்து மற்றவர் முன் வெளி
வேசம் கொண்டேன்
ஆனாலும் மனச்சாட்சியிடம் சொல்ல முடியுமா நானாக வளர்ந்தேன் என்று
சொன்னாலும் நான் வாழ்ந்தது வாழ்வா இனிமேலும் என்னால் எனது





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக