பக்கங்கள்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நல்லூர் மஞ்சம் -இருபதாம் திருவிழா - வள்ளி திருமணம் - பகுதி -7




கந்தன் மஞ்சக் கந்தனை நாம் தொழுதிட
அஞ்சாது பகைவரை எதிகொள்வோம் . பஞ்சென பகைவன் ஓடிச்சென்று முருகா எம்மை காப்பாற்று நாம் செய்த பிழையை பொறுத்திடு என்று தஞ்சம் கொள்வதை காண்பாய் தமிழா - திரு மஞ்சம் ஏறிடும் கந்தனை நம் நெஞ்சம் நிறைய தொழுதிடுவோம் .

இருபத்தொராம் நாளில் சந்திப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக