பக்கங்கள்
HOME
TAMIL KAVITH THULIKAL
ENATHU THEDAL
புதன், 25 மே, 2011
என் பார்வையில் மரங்களில் வர்ணக் கோலங்கள்
மரங்களினால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள்
(படங்கள் இணைப்பு)
மரங்களில் வடிவமைக்கபட்ட சிற்பங்களின் அழகையும் வடிவமைப்பை நீங்களும் பாருங்கள்.
ஞாயிறு, 8 மே, 2011
என் பார்வையில் அன்னையர் தினம்
அ
ன்னையாய்
தன்
உருவம்
எடுத்து
ஆ
ராரோ
சொல்லி
எமை
வளர்த்து
-
உளம்
குளிர்ந்து
தன்
இ
ரு
தோலில்
கை
தாங்கி
எமை
சுமந்து
ஈ
ழ
நாட்டின்
பெருமைகளை
கதைகளாய்
கோர்த்து
எமக்கு
உ
வகை
கொண்டு
எம்மை
வளர்த்து
எடுத்த
தாயவளை
ஊ
ராரும்
உலகோரும்
கைகொட்டி
சிரிக்கும்
படி
-
தனிமரமாய்
தவிக்கவிட்டு
எ
ல்லோர்
முன்னாலும்
தாய்
மீது
பாசமென
நாடகமும்
ஆடிவிட்டு
ஏ
ளனமாய்
நடக்கும்
கூட்டம்
தான்
குத்தாட்டம்
இங்கு
போடுகுதாம்
-
இதை
ஐ
ங்கரா
நீ
சொல்லு
எப்போது
மாறும்
இந்த
மானிடனின்
ஆட்டம்
ஒ
ருநாள்
நீயும்
தாய்
மனதில்
இடம்
கொண்டாய்
மாம்பழமும்
வாங்கிக்
கொண்டாய்
ஓ
ர்
வார்த்தை
சொல்லிவிடு
கலியுகம்
வாழும்
மானிடர்க்கு
தாயினை
நீ
ஒருநாளில்
நேசிப்பதா
அன்னையர்
தினம்
-
உனக்கு
அவையெல்லாம்
வெறும்
நகைச்சுவை
போல்
உனக்கு
நாள்
பார்த்து
தாய்
மீது
பாசம்
கொள்ள
இதுவெல்லாம்
நீ
விரும்பும்
ஒரு
பொருள்
அல்ல
,
உன்னை
பாரினிலே
புதுப்
பிறவியாய்
உருவம்
கொடுத்த
தெய்வமாய்
தினம்
போற்று
அதுவே
நீ
உன்
தாய்க்கு
செய்யும்
உண்மை
அன்பு
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
THAYAVIN KIRUKKALKAL
▼
2011
(5)
▼
மே
(2)
▼
மே 25
(1)
என் பார்வையில் மரங்களில் வர்ணக் கோலங்கள்
►
மே 08
(1)
என் பார்வையில் அன்னையர் தினம்
►
மார்ச்
(1)
►
மார். 08
(1)
►
பிப்ரவரி
(2)
►
பிப். 14
(1)
►
பிப். 10
(1)
►
2010
(37)
►
அக்டோபர்
(1)
►
அக். 02
(1)
►
செப்டம்பர்
(6)
►
செப். 16
(1)
►
செப். 10
(1)
►
செப். 08
(1)
►
செப். 04
(1)
►
செப். 03
(1)
►
செப். 02
(1)
►
ஆகஸ்ட்
(27)
►
ஆக. 31
(1)
►
ஆக. 30
(2)
►
ஆக. 28
(2)
►
ஆக. 27
(1)
►
ஆக. 26
(1)
►
ஆக. 25
(1)
►
ஆக. 23
(1)
►
ஆக. 21
(1)
►
ஆக. 20
(1)
►
ஆக. 19
(1)
►
ஆக. 18
(1)
►
ஆக. 17
(1)
►
ஆக. 16
(1)
►
ஆக. 15
(3)
►
ஆக. 14
(1)
►
ஆக. 13
(1)
►
ஆக. 12
(5)
►
ஆக. 11
(1)
►
ஆக. 08
(1)
►
ஜூலை
(3)
►
ஜூலை 31
(2)
►
ஜூலை 24
(1)
என்னைப் பற்றி
thayas
எனது முழு சுயவிவரத்தைக் காண்க