பக்கங்கள்

சனி, 21 ஆகஸ்ட், 2010

ஏழாம் எட்டாம் ஒன்பதாம் திருவிழா - நல்லூர் உற்சவ காலப் படங்கள்





இன்றைய ஆறாம் ஏழாம் திருவிழா நாள்களில் நல்லூர் உற்சவ காலத்தில் எடுக்கப்பட்ட போட்டோ பிரதிகளை போடலாம் என்று நினைத்தேன் . போர் ஓய்ந்து மக்கள் நிம்மதியுடன் சுவாமி தரிசனம் செய்வதை காண்கின்றிர்கள் இன்றைய காலத்தில் தமிழ் மக்கள் மட்டும் அல்லாது பிறமதத்தவர்கள் கூட கந்தனை தரிசனம் செய்ய கூடி இருக்கின்றார்கள் . பௌத்த மதத் துறவிகள் கூட இருப்பதை மேல் உள்ள படத்தில் காண்கின்றிர்கள் . ஆலய உற்சவ காலப் படங்களின் ஏனைய பிரதிகளை இன்னும் ஒரு நாளில் வழங்கலாம் என்று நினைக்கின்றேன் . உங்கள் எல்லோருக்கும் நல்லூர் கந்தனின் அருள் கிடைக்கட்டும்
PATHTHAAM THIRUNALIL SANTHIPPOM
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக