பக்கங்கள்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஆறாம் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே


இன்றைய திருவிழாப் பதிவில் "ஈசனே நல்லூர் வாசனே" என்ற பாடல் இசைவடிவிலும் மறைந்த திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா அவர்கள் பாடக் கேட்கலாம். பல வருடங்களுக்கு வெளிவந்த இப்பாடலைப் பாடிய திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா, அவர் காலத்தில் "ஈழத்தின் சுப்புலஷ்மி" என்று சிறப்பிக்கப்பட்டாராம்.
ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே
பண்ணினேர் மொழியாய்
பாலசுப்ரமண்யா
என்னுடலம் எல்லாம்
நண்ணும் வண்ணம் வா வா
ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் வா வா
தாசனான யோகசுவாமிசாற்றும்
பாவைகேட்டுக் கிருபை கூர்ந்துவாட்டம் தீர்க்க
வா வா
நன்றி
ஏழாம் திருவிழாவில் சந்திப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக